அண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.
இந்த வீடியோ பலவருடங்களுக்கு முன்னர் நான் பார்த்துள்ளேன். எனவே பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். அந்த வீடியோவை பார்க்காதவர்கள் இதோ கீழே பார்க்கவும்.
Posted in அறிவியல்
இந்த வீடியோ பலவருடங்களுக்கு முன்னர் நான் பார்த்துள்ளேன். எனவே பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். அந்த வீடியோவை பார்க்காதவர்கள் இதோ கீழே பார்க்கவும்.
Posted in அறிவியல்






















