அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளிஆக்கூர் 609 301 நாகை மாவட்டம்
'உங்களில் உள்ள விசுவாசிகளுக்கும் கல்வி அறிவு கொடுக்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 58:1)
ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி, முதன் முதலாக 25-08-1947ல் தேசப்பற்று மிக்கவரும்